திங்கள், 20 பிப்ரவரி, 2012

ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி



*நாவல் / நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில், 
2011ஆம் ஆண்டு
 ( 2011 ஜனவரி முதல் டிசம்பர் வரை) வெளியான நூல்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன.

*ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே பரிசுத்தொகை ரூ 10,000 வழங்கப்படும்.

*நூல்களின் மூன்று பிரதிகள் அனுப்பவேண்டும்.

*நூல்கள் வந்து சேரக் கடைசி நாள் 31-03-2012

*அனுப்ப வேண்டிய முகவரி

தமிழ்மணவாளன்
18, பத்மாவதி நகர்
மாதவரம் பால் பண்ணை
சென்னை-600 051

செந்தமிழ் அறக்கட்டளை
மணப்பாறை

2 கருத்துகள்:

Tamizh சொன்னது…

தமிழ் நாடகத் துறைக்கு அரும் பணியாற்றிய திரு.ஜெயந்தன் அவர்களின் பெயரால் இலக்கியப் போட்டி நடைபெறுவது குறித்து மிக்க் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் !

நிஷாந்தன் சொன்னது…

மிக்க நன்றி தமிழ் !

கருத்துரையிடுக